Friday, February 27, 2009

இதனால் சகலருக்கும் அறிவிப்பதென்னவென்றால் ..





ராகவன் சார் கொடுத்த பொறுப்பிற்காக ,"என்னை கவர்ந்தவர்கள் " என்ற பதிவிற்காக (ஜீவன் அண்ணா வேறு முந்திட்டாரு ) ,வேலை செய்து கொண்டிருப்பதால், இன்று ரசனைக்காரியின் புதிய பதிவு எதுவும் வெளிவராது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் .ஆகவே இன்று அனைவரும் மகிழ்ச்சியில் திளைப்பீராக !

11 comments:

தமிழ் அமுதன் said...

;;-)))

Rajeswari said...

வேகமா வராட்டாலும் வெயிட்டா வருவமில்ல ( இந்த லேட்டா லேட்டஸ்டா போர்...)

அப்துல்மாலிக் said...

ஆஹா புலி பாயுவதற்கு பதுங்குதா

SK said...

எத்தன பதிவுக்காக கத்து இருக்கறது :)

பள்ளி அனுபவ பதிவு வேற பாக்கி இருக்கு :) சீக்கரம் எழுதுங்க :) :)

Rajeswari said...

//SK said...
எத்தன பதிவுக்காக கத்து இருக்கறது :)

பள்ளி அனுபவ பதிவு வேற பாக்கி இருக்கு :) சீக்கரம் எழுதுங்க :) :)//

வாங்க SK அவர்களே ! 6 to 8 தான் பதிவு போடும் நேரம். ஆதலால் , லேட் ஆகுது.

coolzkarthi said...

அக்கா கலக்குங்க....காத்துகொண்டு கார்த்தி....

ராம்.CM said...

எல்லோருடன் நானும் காத்திருகிறேன்!

தேவன் மாயம் said...

ஆஹா புலி பாயுவதற்கு பதுங்குதா>.

ஆமா பயமா இருக்கு!!!

தேவன் மாயம் said...

ரசனைக்காரி அவர்களே!
வருக!!!
கவிதையா?
அனுபவமா?
எது
முதலில்?

தேவா..

Rajeswari said...

பொறுப்பு முதலில்

Rajeswari said...

//ராம்.CM said...எல்லோருடன் நானும் காத்திருகிறேன்!//

வாங்க ராம் ..பதிவு எழுதிகொண்டிருந்ததால் தங்களை கவனிக்க முடியவில்லை, வருக வருக