Thursday, March 5, 2009

பார்வைகள் பலவிதம்


(மதுரைக்கு சென்று விட்டதால் பதிவுகள் தாமதமானது.சென்னை வந்ததும், காணமல் போனவர்கள் பட்டியலில் என் பெயரை சேர்த்து விட்டார்களோ என்று நினைத்து அனைத்து நாளிதழ்களையும் வாங்கினேன் .அப்பாடா ..அப்படி ஒன்றும் அசம்பாவிதம் நடந்து விடவில்லை ..சரி எல்லோரும் எப்படி இருக்கீங்க .).

விகடன் குட் ப்ளோகில் வந்த ராகவன் சார் அவர்களுக்கும்,தேவா சார் அவர்களுக்கும்,ஜீவன் அண்ணா அவர்களுக்கும், என் இனிய தோழி ரம்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .


ரெண்டு ஷூக்குள்ள எப்படித்தான் மூணு கால விட முடியுதோ?



அடேயப்பா முயற்சி திருவினையாக்குமா?




பெண் நாணல் போன்றவள் என்று சொல்வது உண்மைதான்..



எங்க இருந்து போட்டாலும் கரெக்டா போடுவோமுல



தலை சுத்துதுன்னு சொன்னா இதுதான் அர்த்தமா ?




மற்றவர்களோடு ஒத்து போவதில் பெண்களை மிஞ்ச முடியுமா?





எவ்வளவு பெரிய கை ..



என்னாது இது?? ..ஒரே குழப்பமா இருக்கே