tag:blogger.com,1999:blog-8133633604712267464.post5998505876641262611..comments2023-05-22T18:05:34.801+05:30Comments on ரசனைக்காரி...: செவ்வந்தி..Rajeswarihttp://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8133633604712267464.post-18096737226056433762009-04-14T19:14:00.000+05:302009-04-14T19:14:00.000+05:30நடை நல்லா இருந்தது.நடை நல்லா இருந்தது.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-42263860203557479592009-04-14T12:27:00.000+05:302009-04-14T12:27:00.000+05:30ரொம்ப லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்.கிராமத்து பேச...ரொம்ப லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்.கிராமத்து பேச்சு,கதை சொல்லிய விதம் ,கதாபாத்திரங்கள் எல்லாம் ரொம்ப அருமை. ..கீப் இட் அப்..Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-51237963754950847672009-04-13T19:47:00.000+05:302009-04-13T19:47:00.000+05:30\\கொல்லைப்புரத்தில் நின்றிருந்த செவ்வந்தி,தலையிலிர...\\கொல்லைப்புரத்தில் நின்றிருந்த செவ்வந்தி,தலையிலிருந்த மல்லியை ஒவ்வொன்றாய் பிய்த்துக்கொண்டிருந்தாள்\\<BR/><BR/><I>கதைய முடிச்சிருக்க விதம் அருமை... <BR/></I><BR/>ஆனா கதையில ஏதோ குறையுறமாதரி எனக்கு தோனுது...<BR/><BR/>அதற்க்கு காரணம், இறுதி நான்கைந்து வரிகளாக இருக்கலாம்...வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-72013681839550576822009-04-12T22:55:00.000+05:302009-04-12T22:55:00.000+05:30படிக்க அருமை இருந்தது, நல்லா எழுதி இருக்கீங்க, |போ...படிக்க அருமை இருந்தது, நல்லா எழுதி இருக்கீங்க, <BR/>|போட்டுட்டேல|<BR/>|ஏலே| |கொமாரு| <BR/>எங்க ஊரு பாசையில அழகா எழுதியிருக்கீங்க.<BR/><BR/>|தூக்குவாளி|<BR/>|வெண்ணி|<BR/>இந்த பெயர்களெல்லாம் இன்னும் எழுத்தில் வருவது மனதுக்கு ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி.<BR/><BR/>ரொம்ப நல்லா இருந்திச்சீங்க<BR/>மிகவும் ரசித்து படித்தேன்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-87500650015201481172009-04-12T22:27:00.000+05:302009-04-12T22:27:00.000+05:30ரொம்ப இயல்பா எழுதியிருக்கீங்க. கிராமத்து வாசனை நல்...ரொம்ப இயல்பா எழுதியிருக்கீங்க. கிராமத்து வாசனை நல்லா தூக்குது.. தொண்ணூத்தி ஐந்து சதம் உரையாடல்களோடு கதை பயணிக்கிறது... மீதி உள்ளதையும் கிராமத்து நடையிலேயே கொடுத்திருக்கலாமே!! இருந்தாலும்... கதை முடியும் பொழுது ஏற்படும் கனம் மட்டும் இன்னும் குறையலை!!<BR/><BR/>நல்ல சிறப்பான சிறுகதை எழுத்தாளர் ஆகிட்டு இருக்கீங்க !!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-69110511596288596902009-04-12T21:50:00.000+05:302009-04-12T21:50:00.000+05:30மிக அருமை :)மிக அருமை :)பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-31212308545939830402009-04-12T21:04:00.000+05:302009-04-12T21:04:00.000+05:30அழகாக பேச்சுவழக்கில் எழுதியுள்ளீர்கள். நடை அழகு......அழகாக பேச்சுவழக்கில் எழுதியுள்ளீர்கள். நடை அழகு... அருமை. எனக்கு பிடித்திருந்தது. இரண்டு ஓட்டும் போட்டாச்சு...ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-58165295333075307672009-04-12T20:19:00.000+05:302009-04-12T20:19:00.000+05:30என்ன வட்டார பேச்சு அருமை தோழிஎன்ன வட்டார பேச்சு அருமை தோழிSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-61242835503255687002009-04-12T20:18:00.000+05:302009-04-12T20:18:00.000+05:30இது அல்லவா நடை அருமை .... உங்கள் எழுத்துகளுக்கு தல...இது அல்லவா நடை அருமை .... உங்கள் எழுத்துகளுக்கு தலை வணங்குகிறேன்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-70783084009178191452009-04-12T18:30:00.000+05:302009-04-12T18:30:00.000+05:30வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகமல்..சென்ஷி.....வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி<BR/><BR/>கமல்..<BR/><BR/>சென்ஷி..<BR/><BR/>ஜோதிபாரதி..<BR/><BR/>தம்பி கார்த்தி..<BR/><BR/>அபு சார்..<BR/><BR/>ஜோ..Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-48977437822072110152009-04-12T18:28:00.000+05:302009-04-12T18:28:00.000+05:30அப்பாவி முரு said...ஆத்தி., மல்லிப்பூவுக்கும், ஜாங...அப்பாவி முரு said...<BR/><BR/>ஆத்தி., மல்லிப்பூவுக்கும், ஜாங்கிரிக்குமே சைக்கிள வித்தாச்சு...<BR/><BR/>அப்ப, செவ்வந்தி கல்யாணத்துக்கு எதை விக்கபோறான் இந்த கிறுக்குப்பையன் குமாரு?//<BR/><BR/>இதெல்லாம் கிராமத்துல சகஜம்ப்பா(வாங்குனதே.500 ரூபாய்க்கு)Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-45351412856342366422009-04-12T18:04:00.000+05:302009-04-12T18:04:00.000+05:30பிரமாதம். எழுத்து நடை அருமை.பிரமாதம். <BR/><BR/>எழுத்து நடை அருமை.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-60422733345364039022009-04-12T16:09:00.000+05:302009-04-12T16:09:00.000+05:30ரொம்ப நல்ல இருக்கு..நல்ல மண் வாசனையோட இருக்கு கதை....ரொம்ப நல்ல இருக்கு..<BR/>நல்ல மண் வாசனையோட இருக்கு கதை.<BR/><BR/>இன்னும் செவந்திகள் இருக்கத்தான் செய்கிறார்கள் <BR/>என்பது வருத்தம் தான்.தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-33018299742141318022009-04-12T16:03:00.000+05:302009-04-12T16:03:00.000+05:30நல்லாயிருந்தது பேச்சுவாக்கில் எழுத்தோட்டம்நல்லாயிருந்தது பேச்சுவாக்கில் எழுத்தோட்டம்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-29540921998568247292009-04-12T14:34:00.000+05:302009-04-12T14:34:00.000+05:30அக்கா அருமையான நடை...எனக்கு ரொம்ப பிடித்து இருந்தத...அக்கா அருமையான நடை...எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.....coolzkarthihttps://www.blogger.com/profile/08473697644999518127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-75261556175088156082009-04-12T13:27:00.000+05:302009-04-12T13:27:00.000+05:30நல்லா இருக்கு!நல்லா இருக்கு!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-82376878823384079242009-04-12T13:25:00.000+05:302009-04-12T13:25:00.000+05:30உங்கள் கதை நகருத்தும் பாங்கும், வட்டார மொழி வழக்கு...உங்கள் கதை நகருத்தும் பாங்கும், வட்டார மொழி வழக்கும் சிறப்பாக உள்ளது. <BR/><BR/>ஒரு சில நெருங்கியவர்களின் மறைவு காரணமாக வலைப் பதிவுப் பக்கம் கடந்த சில நாட்கள் எட்டிப் பார்க்கவே முடியவில்லை. தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்!தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-14013391141135594532009-04-12T13:19:00.000+05:302009-04-12T13:19:00.000+05:30:-)நல்லாயிருக்குங்க..முடிவு பாரம்தான்.:-)<BR/><BR/>நல்லாயிருக்குங்க..<BR/><BR/>முடிவு பாரம்தான்.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-84936765708836940382009-04-12T12:20:00.000+05:302009-04-12T12:20:00.000+05:30//“ஆமா ..கடேசி நேரத்துல,அவுகளுக்கு பலகாரமும் .செவ்...//“ஆமா ..கடேசி நேரத்துல,அவுகளுக்கு பலகாரமும் .செவ்வந்திக்கு பூவும் வாங்க காசு இல்லேனு சொல்லிக்கிருந்த..அப்பறம் எப்படி அவ்வளவு மல்லிப்பூவும்,கிலோ கணக்குல ஜாங்கிரியும் லட்டும் வாங்கியாந்தடா..”<BR/><BR/><BR/>“அது ஒண்ணுமில்ல ஆத்தா...செவ்வந்தி சைக்கிள வித்துட்டேன்..”//<BR/><BR/> ஆத்தி., மல்லிப்பூவுக்கும், ஜாங்கிரிக்குமே சைக்கிள வித்தாச்சு...<BR/><BR/> அப்ப, செவ்வந்தி கல்யாணத்துக்கு எதை விக்கபோறான் இந்த கிறுக்குப்பையன் குமாரு?அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-69316813584212385462009-04-12T12:13:00.000+05:302009-04-12T12:13:00.000+05:30மகேஷ் said...அருமையான நடை. அசத்துங்க//வாங்க மகேஷ்....மகேஷ் said...<BR/>அருமையான நடை. அசத்துங்க//<BR/><BR/>வாங்க மகேஷ்..முதல் தடவையா வந்து இருக்கீங்க..அடிக்கடி வாங்க..Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-15146108753445884932009-04-12T12:09:00.000+05:302009-04-12T12:09:00.000+05:30அருமையான நடை. அசத்துங்கஅருமையான நடை. அசத்துங்கமகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-84994684853619293162009-04-12T11:46:00.000+05:302009-04-12T11:46:00.000+05:30புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம் தமிழ் வலைப...புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம் <BR/>தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம் <BR/>www.ulavu.com <BR/>(ஓட்டுபட்டை வசதிஉடன் )<BR/>உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....<BR/><BR/>இவண்<BR/>உலவு.காம்உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-46547246034454870472009-04-12T11:45:00.000+05:302009-04-12T11:45:00.000+05:30நன்றி வேத்தியன்..நன்றி வேத்தியன்..Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-54182582794759100782009-04-12T11:44:00.001+05:302009-04-12T11:44:00.001+05:30வாங்க ஜமால்....கருத்துக்களுக்கு மிக்க நன்றி..வாங்க ஜமால்....கருத்துக்களுக்கு மிக்க நன்றி..Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-65126146651720399162009-04-12T11:44:00.000+05:302009-04-12T11:44:00.000+05:30அருமையா இருக்கு...படைப்பு சூப்பர்...வாழ்த்துகள்......அருமையா இருக்கு...<BR/>படைப்பு சூப்பர்...<BR/>வாழ்த்துகள்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.com