tag:blogger.com,1999:blog-8133633604712267464.post4727380380833894117..comments2023-05-22T18:05:34.801+05:30Comments on ரசனைக்காரி...: மீனாட்சி அக்கா ....Rajeswarihttp://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-8133633604712267464.post-19105047637677970082009-06-27T11:53:08.388+05:302009-06-27T11:53:08.388+05:30/சொர்ணா சொன்னது உண்மைதான்.அப்பறம் எங்க அக்காவ பார்.../சொர்ணா சொன்னது உண்மைதான்.அப்பறம் எங்க அக்காவ பார்க்கவே முடியல.நான் நல்லா படிக்கிறேன்னு எங்க அக்காகிட்ட எப்படி சொல்லுறது.?நான் தேன்மிட்டாய் சாப்பிடுறது இல்லேன்னு எப்படி சொல்லுறது? நான் மட்டும் தனியா ஊஞ்சல்ல ஆடிகிட்டு இருக்கேன்னு எப்படி சொல்லுறது..??//<br /><br />:((<br /><br />என்ன சொல்ல? இதயம் கனத்து விட்டது!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-25006796356155256862009-06-16T11:29:24.823+05:302009-06-16T11:29:24.823+05:30அழுகாச்சியா வருதுங்...அழுகாச்சியா வருதுங்...Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-83439366762871181962009-06-15T20:35:59.669+05:302009-06-15T20:35:59.669+05:30நல்ல பதிவுங்க..
சொன்ன விதமும் நல்லா இருந்துச்சு.....நல்ல பதிவுங்க..<br />சொன்ன விதமும் நல்லா இருந்துச்சு..<br />மனசுதான் கொஞ்சம் கனமா ஆனா மாதிரி இருக்குநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-62189643254951397682009-06-06T20:26:17.551+05:302009-06-06T20:26:17.551+05:30உண்மை சம்பவம்னு நினைச்சுதான் படிச்சேன் ! அதனால நல...உண்மை சம்பவம்னு நினைச்சுதான் படிச்சேன் ! அதனால நல்லா இருக்குன்னு சொல்ல முடியல! கதை தானே அப்படிங்குறதால ஒரு சந்தோசம் ! ஆனா எனக்கு கதை புடிக்கல!!!<br />அநியாய சோகம்!!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-72341306065705090432009-06-03T01:11:17.203+05:302009-06-03T01:11:17.203+05:30இதயத்தை கனக்க செய்தது.நீங்கள் சிறந்த சிறு கதை எழுத...இதயத்தை கனக்க செய்தது.நீங்கள் சிறந்த சிறு கதை எழுத்தாளர்.சிறந்த நடை.Sathik Alihttps://www.blogger.com/profile/14587459996302552242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-39220987323361849612009-05-31T21:31:48.372+05:302009-05-31T21:31:48.372+05:30நினைவில் நின்றவன்-சிறுகதை(முதல் முயற்சி)பதிவுக்கு...நினைவில் நின்றவன்-சிறுகதை(முதல் முயற்சி)பதிவுக்குபின் இப்பொதுதான் உங்க பதிவிற்கு வருகிறேன் அருமையான எழுத்துநடை படித்த அனைவரின் மனங்களிலும் ஒரு சிலநொடிகள் கனத்தஅமைதி ஆட்கொள்ள செய்துஇருக்கும்.இதுவே உங்க எழுத்தின் எழச்சிக்கு சான்று.<br />வாழ்த்துகள்.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-56960610014475435292009-05-30T23:06:27.319+05:302009-05-30T23:06:27.319+05:30திரும்பவும் படித்தேன்... சிறந்த கதை!!திரும்பவும் படித்தேன்... சிறந்த கதை!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-77630621910753610772009-05-30T15:30:59.678+05:302009-05-30T15:30:59.678+05:30நல்லா எழுதிருக்கீங்க ராஜேஸ்வரி!நல்லா எழுதிருக்கீங்க ராஜேஸ்வரி!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-13227260997388673812009-05-30T09:44:42.339+05:302009-05-30T09:44:42.339+05:30மிகவும் அழகாக எழுதுறிங்க.. படிக்கும் பொழுது ஏதோ மன...மிகவும் அழகாக எழுதுறிங்க.. படிக்கும் பொழுது ஏதோ மன வருடல் வருகிறது.. நல்லாயிருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-72998404803403308032009-05-30T08:06:26.320+05:302009-05-30T08:06:26.320+05:30நிஜம்மா கண்ணு முன்னாடி நடக்கறா மாதிரி இருக்கு...நிஜம்மா கண்ணு முன்னாடி நடக்கறா மாதிரி இருக்குங்க*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-68328656967254144182009-05-30T01:42:25.098+05:302009-05-30T01:42:25.098+05:30அப்பிடியே ஒரு குழந்தையின் பார்வையில் முழுக் கதையும...அப்பிடியே ஒரு குழந்தையின் பார்வையில் முழுக் கதையும் இயல்பாகப் போகிறது.நல்ல நடை.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-40397026168855699702009-05-29T19:51:29.106+05:302009-05-29T19:51:29.106+05:30பாவம் அந்த குழந்தை!
ரொம்ப நல்லா இருக்குங்க கதை!பாவம் அந்த குழந்தை!<br /><br />ரொம்ப நல்லா இருக்குங்க கதை!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-6713495419089056932009-05-29T19:26:25.872+05:302009-05-29T19:26:25.872+05:30நன்றிகள்
சுப்பு,
நர்சிம்..,
அன்பு,
தேனி சுந்தர...நன்றிகள்<br /><br />சுப்பு,<br /><br />நர்சிம்..,<br /><br />அன்பு,<br /><br />தேனி சுந்தர்,<br /><br />பித்தன்,<br /><br />மேனகாசத்யா,<br /><br />கீழைராசா,<br /><br />ஆதவா,<br /><br />செய்யது,<br /><br />முத்துராமலிங்கம்,<br /><br />உழவன்,<br /><br />சங்கர்ஃபில்ம்ஸ்,<br /><br />பொல்லாதவன்,<br /><br />சக்கரை மற்றும்<br /><br />ராம்Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-4312419112974173312009-05-29T19:23:15.553+05:302009-05-29T19:23:15.553+05:30sakthi said...
முதல் முதலாய் உங்கள் கதையை படிக்கி...sakthi said... <br />முதல் முதலாய் உங்கள் கதையை படிக்கிறேன் கனத்த இதயத்தோடு செல்கிறேன்<br />//<br /><br />முதன்முதலாய் வந்தவரை வருத்தத்துடன் அனுப்புகிறேனே!<br /><br />வருகைக்கும்,ரசனைகளுக்கும் நன்றி சக்தி அவர்களேRajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-32630265714372408392009-05-29T19:21:53.749+05:302009-05-29T19:21:53.749+05:30வேத்தியன் said...
ஆரம்பத்தில் இருந்த சந்தோஷம் இறு...வேத்தியன் said... <br />ஆரம்பத்தில் இருந்த சந்தோஷம் இறுதியில் இல்லைங்க...<br /><br />சரளமான நடையில எழுதியிருக்கீங்க...<br /><br />ரசித்துப் படித்தேன்...//<br /><br />நன்றி வேத்தியன்Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-73533875700969327962009-05-29T19:21:07.348+05:302009-05-29T19:21:07.348+05:30அபுஅஃப்ஸர் said...
படித்தேன் இறுதியில் மனதில் ஒரு...அபுஅஃப்ஸர் said... <br />படித்தேன் இறுதியில் மனதில் ஒரு கனம்கூடியது<br /><br />ஆரம்பத்தில் உள்ள சந்தோஷம் முடிவில் இறுக்கப்பட்டது<br /><br />நல்ல எழுத்தோட்டம்<br /><br />வாழ்த்துக்கள்//<br /><br />கருத்துக்களுக்கும் ரசனைக்கும் நன்றி அபு சார்Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-66258272271616839192009-05-29T19:20:21.614+05:302009-05-29T19:20:21.614+05:30// thevanmayam said...
சோகக கதையை அழகா சொல்லிவிட்...// thevanmayam said... <br />சோகக கதையை அழகா சொல்லிவிட்டீங்க1!//<br /><br />நன்றி தேவன் சார்Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-86500557989290749812009-05-29T17:21:37.781+05:302009-05-29T17:21:37.781+05:30மனதில் கனமான ரசனைப் பதிவு.மனதில் கனமான ரசனைப் பதிவு.ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-71224617803783635062009-05-29T15:48:06.033+05:302009-05-29T15:48:06.033+05:30This comment has been removed by a blog administrator.Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-46675797696791856292009-05-29T15:48:02.405+05:302009-05-29T15:48:02.405+05:30மனச கரச்சிட்டிங்கமனச கரச்சிட்டிங்கSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-6898990350547596112009-05-29T14:22:14.221+05:302009-05-29T14:22:14.221+05:30Very Nice....Akka va ethuku Sagadichinganu theyril...Very Nice....Akka va ethuku Sagadichinganu theyrila....Saravhttps://www.blogger.com/profile/07543050197027880005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-91745610924863777082009-05-29T12:09:47.056+05:302009-05-29T12:09:47.056+05:30அழ வச்சுட்டீங்க..
plz visiste my blogஅழ வச்சுட்டீங்க..<br />plz visiste my blogsankarkumarhttps://www.blogger.com/profile/12198368323651184627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-78492132617597509192009-05-29T10:48:17.588+05:302009-05-29T10:48:17.588+05:30//அவளுக்கு ரோஜாப்பூன்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா?...//அவளுக்கு ரோஜாப்பூன்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா?//<br />//அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு,அவளுக்கு பிடிச்ச கலர் பாயிலேயே தூக்கிகிட்டு போயிட்டாங்க//<br /> <br />இதுபோன்ற வரிகள்தான் கதைக்கு மேலும் பலத்தைக் கொடுக்கின்றன. வாழ்த்துக்கள்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-86956270966310281132009-05-29T07:16:04.043+05:302009-05-29T07:16:04.043+05:30மிக அருமையா எழுதியிருக்கீங்க.
கடைசியில் மெல்லிய சோ...மிக அருமையா எழுதியிருக்கீங்க.<br />கடைசியில் மெல்லிய சோகம் ததும்பி ஏதோ ஒன்றால் மனம் கனத்தது போலாகிவிடுகின்றது.<br /><br />இதை போட்டிக்கு எழுதியிருக்கலாம்!<br /><br />(இடையிலு மூன்று இடத்தில் ஆங்கில வார்த்தை வந்தது அதை தவிர்த்து விடுங்கள் என் ஆசை அவ்வளவே)ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-43283683667832479042009-05-28T22:38:08.405+05:302009-05-28T22:38:08.405+05:30R u working in wipro ???R u working in wipro ???அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.com