tag:blogger.com,1999:blog-8133633604712267464.post3101705812626301358..comments2023-05-22T18:05:34.801+05:30Comments on ரசனைக்காரி...: கவிதை சாரல்கள் ..Rajeswarihttp://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8133633604712267464.post-34936692323040406832010-08-17T13:22:13.857+05:302010-08-17T13:22:13.857+05:30வாசிக்கும் பொழுதே கண்ணிற் மல்கி வருகிறது ... வாழ்த...வாசிக்கும் பொழுதே கண்ணிற் மல்கி வருகிறது ... வாழ்த்துகள் தோழிCHARLEShttps://www.blogger.com/profile/13325205918112727912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-58749522052928330702010-02-18T09:32:58.325+05:302010-02-18T09:32:58.325+05:30அருமையான உணர்வுகளின் வெளிபாடு
நன்று
வாழ்த்துக்கள...அருமையான உணர்வுகளின் வெளிபாடு<br /><br />நன்று<br /><br />வாழ்த்துக்கள்வேங்கைhttps://www.blogger.com/profile/14903230156097928046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-35004012885395418382009-03-15T22:21:00.000+05:302009-03-15T22:21:00.000+05:30///ம(று)றக்கப்பட்ட காதல்எழுதாத போதும்வெள்ளைதான்......///<BR/>ம(று)றக்கப்பட்ட காதல்<BR/><BR/><BR/><BR/>எழுதாத போதும்<BR/>வெள்ளைதான்....,<BR/>எழுதி அழித்தபோதும்<BR/>வெள்ளைதான்....,<BR/>கசங்குவது<BR/>காகிதமல்லவா.....!<BR/>///<BR/><BR/><BR/>அடடா <BR/>அழகுpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-8442442624917482442009-02-23T07:31:00.000+05:302009-02-23T07:31:00.000+05:30//சொட்டு நீர்சுடு பாத்திரத்திலேவிழுவதைப்போல....! /...//சொட்டு நீர்<BR/>சுடு பாத்திரத்திலே<BR/>விழுவதைப்போல....! //<BR/><BR/>உவமை அருமை...<BR/><BR/>//எழுதாத போதும்<BR/>வெள்ளைதான்....,<BR/>எழுதி அழித்தபோதும்<BR/>வெள்ளைதான்....,<BR/>கசங்குவது<BR/>காகிதமல்லவா.....!//<BR/><BR/>உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கும் விதம் அற்புதம்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-3423253033464253072009-02-21T13:21:00.000+05:302009-02-21T13:21:00.000+05:30//எழுதாத போதும்வெள்ளைதான்....,எழுதி அழித்தபோதும்வெ...//எழுதாத போதும்<BR/>வெள்ளைதான்....,<BR/>எழுதி அழித்தபோதும்<BR/>வெள்ளைதான்....,<BR/>கசங்குவது<BR/>காகிதமல்லவா.....!//<BR/><BR/>நல்லாயிருக்கே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-50770421045367425712009-02-20T22:39:00.000+05:302009-02-20T22:39:00.000+05:30\\எழுதாத போதும்வெள்ளைதான்....,எழுதி அழித்தபோதும்வெ...\\எழுதாத போதும்<BR/>வெள்ளைதான்....,<BR/>எழுதி அழித்தபோதும்<BR/>வெள்ளைதான்....,<BR/>கசங்குவது<BR/>காகிதமல்லவா.....! \\<BR/><BR/>மிக அருமை.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-27242533009397654322009-02-20T22:38:00.000+05:302009-02-20T22:38:00.000+05:30\\உதிரும் சிறகுகளின்...,உதிர்க்கமுடியாத..,உணர்வின்...\\உதிரும் சிறகுகளின்...,<BR/>உதிர்க்கமுடியாத..,<BR/>உணர்வின்<BR/>பசுமையை..,<BR/>உணர்கிறேன்...! \\<BR/><BR/>நல்ல சொல்லியிருக்கீங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-7245490332593345662009-02-20T22:37:00.000+05:302009-02-20T22:37:00.000+05:30\\உலகுக்காகசிரித்திருப்பேன் வெளியே..., ...\\உலகுக்காக<BR/>சிரித்திருப்பேன் <BR/>வெளியே..., <BR/>உனக்காக<BR/>மரித்திருப்பேன்<BR/>உள்ளே.....,<BR/>எனக்காக<BR/>அழுதிருப்பேன்<BR/>என்னுள்ளே....! \\<BR/><BR/>மிக அருமையான உணர்வுகள்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-66046559384477772442009-02-20T20:58:00.000+05:302009-02-20T20:58:00.000+05:30எழுதாத போதும் வெள்ளைதான்...., எழுதி அழித்தபோதும் வ...<I>எழுதாத போதும் <BR>வெள்ளைதான்...., <BR>எழுதி அழித்தபோதும் <BR>வெள்ளைதான்...., <BR>கசங்குவது <BR>காகிதமல்லவா.....!</I> <BR><BR><B>கலக்கல்... எழுதுவதும் எழுதப்படுவதும் எழுத்தாளர்களின் மேல் அல்லவா உள்ளது?? பாவம் காகிதங்கள் என்ன செய்யும்??/ </B><BR><BR><B>காதலும் இப்படித்தானே!!!</B> <BR><BR><B>அருமை அருமை</B>ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-54707868789209961502009-02-20T20:55:00.000+05:302009-02-20T20:55:00.000+05:30உதிரும் சிறகுகளின்..., உதிர்க்கமுடியாத.., உணர்வின்...<I>உதிரும் சிறகுகளின்..., <BR>உதிர்க்கமுடியாத.., <BR>உணர்வின் <BR>பசுமையை.., <BR>உணர்கிறேன்...! <BR>மின்னொளியில்..., <BR>நிலவொளியின் <BR>நிதர்சனம் <BR>உணர்கிறேன்....., <BR>அமாவாசை இன்று....! <BR>மரித்துக்கொண்டே <BR>இருக்கின்றன உணர்வுகள்..., <BR>சொட்டு நீர் <BR>சுடு பாத்திரத்திலே <BR>விழுவதைப்போல....! <BR></I><BR><B>உணர்தல் என்பது மனிதர்களுக்குச் சிறப்புக் குணம்.</B> <BR><BR><B>வீழ்ந்து கொண்டிருக்கும் அன்பு சொல்ல இயலாத உணர்வை இயற்கையின் மூலம் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் அந்த இயற்கையும் அமாவாசை போல வெறுமையாகிவிட்டால்???</B> <BR><BR><B>சுடுபாத்திரச் சொட்டு நீர்போல, ஆவியாகவேண்டியதுதான்!!</B> <BR><BR><B>அருமையான உதாரணக்கவிதை</B> <BR><BR>ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-72551694154377301262009-02-20T20:52:00.000+05:302009-02-20T20:52:00.000+05:30உலகுக்காக சிரித்திருப்பேன் வெளியே..., ...<I>உலகுக்காக <BR>சிரித்திருப்பேன் <BR>வெளியே..., <BR>உனக்காக <BR>மரித்திருப்பேன் <BR>உள்ளே....., <BR>எனக்காக <BR>அழுதிருப்பேன் <BR>என்னுள்ளே....! </I><BR><BR><B>இதைத்தான் முகமூடி என்று சொல்வார்கள். </B><BR><BR><B>யாருக்காகவோ அழுவதும், சிரிப்பது, தனக்கான வாழ்க்கையில் இருந்து பிறழ்ந்து நடப்பது.</B> <BR><B>நமக்காக வாழ்வது எத்தனை முறை??</B> <BR><BR><B>அழுகிறது மனம்!!!</B> <BR><BR><B>கவிதைங்க!!!!!</B>ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.com